புதுக்குடியிருப்பில் நடைபெற்ற “வெசாக்“ நிகழ்வு

முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பொது விளையாட்டு மைதானத்தில் 59 ஆவது படையணியால் ஒழுங்கு செய்து நடாத்தப்பட்ட வெசாக் கொண்டாட்டம் நேற்றையதினம் (23) இரவு சிறப்பாக நடைபெற்றது. இன்றைய தினம்(24) அன்னதான நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *