தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியானது. பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

இலங்கையில் கடந்த ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று (16) வெளியாகியுள்ளன.

இதன்படி, www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் தங்கள் பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *