ரமழான் மாதத்தின் முதலாவது இப்தார் நிகழ்வில் கலந்து கொண்ட செந்தில் தொண்டமான்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி அல் அக்ஸா பள்ளிவாயலில் நேற்று (13.03.2024)ரமழான் மாதத்தின் முதலாவது இப்தார் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்து கொண்டார்.

This image has an empty alt attribute; its file name is WhatsApp-Image-2024-03-13-at-11.07.31_2efe982c-1024x683.jpg

மேலும் பள்ளிவாயல் நிர்வாகத்துடன் கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *