பெருந்தோட்ட பெண்களின் உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணைவோம்..!!

சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு கண்டி செட்டிக் நிறுவனம் பெருந்தோட்ட பெண்களின் உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணைவோம் என்ற கருப்பொருளில் மகளீர் தினத்தை ஹட்டனில் 9.3.2024 கொண்டாடியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *