மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு..

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சற்று முன்னர் நீர்த்தேக்கத்தில் சடலம் ஒன்று மிதப்பதை கண்ட பிரதேச மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். தற்போது சடலம் நீர்த்தேக்கத்தினருகே வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரனைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தல்வாக்கலை ஹொலி ரூட் பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனின் சடலமே என ஆரம்ப கட்ட விசாரனைகளிலிருந்து தெரிய வந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *