கொழும்பில் 16 மணித்தியால நீர்வெட்டு

இன்று மாலை முதல் கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இன்று (17) மாலை 5 மணி முதல் நாளை 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களுக்கு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *