கல்வி அமைச்சர் மற்றும் அதிபர்களுக்குமிடையிலான சந்திப்பு..

யாழ்ப்பாணத்துக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள கல்வி அமைச்சர் கௌரவ கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்களுக்கும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளின் அதிபர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று (05.02.2024) இடம்பெற்றது.

இதன்போது யாழ்,கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் உடனிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *