இலங்கை தமிழ் கலைஞர்கள் மன்றத்தின் பவதரணிக்கான இரங்கல் நிகழ்வு

மறைந்த பாடகி பவதரணிக்கான இரங்கல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (28) கொழும்பில் இடம்பெற்றது. இலங்கை தமிழ் கலைஞர்கள் மன்றத்தின்

தலைவர் இசையமைப்பாளர் ஸ்ருதி பிரபா தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. இதன் போது பவதாரணியின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நிகழ்வில் கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *