காலி புத்தக வசந்த நிகழ்வில் ஜனாதிபதி

காலி புத்தக வசந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்றுள்ளார்.

புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட்ட ஜனாதிபதி, சில புத்தகங்களையும் வாங்கினார்.

காலி புத்தக வசந்தம் நேற்று காலியில் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *