நைனாமடுவில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி..

நைனாமடு பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்றிரவு 10 மணியளவில் காட்டு யானை தாக்கியுள்ளதாகவும், சம்பவத்தில் பலியானவர் வேலங்குளம் பகுதியை சேர்ந்த ராகுலன் 38 வயதுடைய நபர் எனவும் ஊர்மக்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *