பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கு பிரியாவிடை..!!

இலங்கையில் தமது பதவிக்காலத்தை நிறைவு செய்து கொண்டு விடைபெற்றுச் செல்லும் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி.

இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் தலைவர் ஏ .எம் ஜவ்பரின் ஏற்பாட்டில், முஸ்லிம் ஹேண்ட் அமைப்பின் இலங்கை வதிவிட பிரதிநிதி ஏ.எம் மிஹ்லாரின் ஒத்துழைப்புடன் கொழும்பு சினமண்ட் கிராண்ட் ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை (9) நடைபெற்றது.

இப் பிரியாவிடை நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் முக்கிய உரையொன்றை நிகழ்த்தியதோடு, உயர் ஸ்தானிகருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *