கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் பொங்கல் விழா

திருகோணமலையில் பிரமாண்டமாய் கொண்டாடப்பட்ட பொங்கல் பெருவிழா.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில், இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானை,1500 பரத நாட்டிய கலைஞர்களின் பரத நாட்டியம், 500 கோலங்களுடன் திருகோணமலை Meckezier stadiumத்தில் பொங்கல் பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *