மலைநாட்டில் உச்சத்தை தொட்ட மரக்கறிகள்!

மத்திய மலைநாட்டில் தொடர் மழையால் மரக்கறி வகைகள் அதிகளவில் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மஸ்கெலியா, சாமிமலை, நல்லதண்ணி,லக்கம் நகரில் உள்ள அனைத்து மரக்கறி கடைகளில் இன்று சகல மரக்கறிகளும் இவ்வாறான விலைக்கு விற்கப்பட்டது.


கத்தரிக்காய் 1 கிலோ 640/=ரூபாவாகவும் போஞ்சி 1 கிலோ 960/= ரூபாவாகவும் பச்சை மிளகாய் 1 கிலோ 2100/= ரூபாவாகவும் ஈரப்பலாக்காய் ஒன்று 240/= ரூபாவாகவும் முட்டை கோவா 1 கிலோ 800/=ரூபாவாகவும் கேரட் 1கிலோ 960/=ரூபாவாகவும் தக்காளி 1 கிலோ 800/=ரூபாவாகவும் பீட்ரூட் 1 கிலோ 720/= ரூபாவாகவும் மரவள்ளி கிழங்கு 1 கிலோ 180/=ரூபாவாகவும் விற்பனை செய்யபட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *