கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய சரத்குமார்

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் திரு சரத்குமார் அவர்கள் (03.01.2024) நேரில் தேமுதிக தலைமை கழகத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, சாலிகிராமத்தில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்று கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *