சூறாவளியாக எழுந்த விஜயகாந்த்:மனோ கணேசன் 

சூறாவளியாக எழுந்த விஜயகாந்த திடீரென அமைதி தென்றலாக மாறியதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், புரட்சி தமிழ் நடிகர் மற்றும் எழுச்சி அரசியலர் என்பவற்றை மீறி சிறந்த மனிதர் என அறியப்பட்ட தேதிமுக தலைவருக்கு ஆழ்ந்த அஞ்சலி என  மனோ கணேசன் தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் இரங்கல் வெளியிட்டுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *