ஆசிய போட்டியில் யாழ் இளைஞனின் சாதனை

மலேசியாவில் நடைபெற்ற ஏசியன் கிளாசிக் பளுதூக்கும் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சற்குணராசா புசாந்தன் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனைபடைத்துள்ளார்.

சற்குணராசா புசாந்தன் யாழ்.தென்மராட்சி – சாவகச்சேரிப் பகுதியைச் சேர்ந்தவராவர்.இலங்கை தேசிய அணி சார்பில் பங்கேற்ற சற்குணராசா புசாந்தன் குறித்த இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் சுவீகரித்துக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *