மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு.

மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் வான் கதவுகள் இன்று மதியம் 2.15.முதல் 3 அங்குலம் திறந்து விட பட்டு உள்ளது. இதனால் தாழ் நிலப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நீர் மின் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார் மேலும் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட அவர்களும் இணைந்து கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.செ.தி.பெருமாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *