பொதுஜன பெரமுனவின் தலைவரானார் மகிந்த ராஜபக்ச..!!

இலங்கையின் முன்னாள் அதிபரும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச மீண்டும் அக்கட்சியின் தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

காமினி லொக்குகே இதனை முன்மொழிந்திருந்த நிலையில், ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ அதனை வழிமொழிந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *