தமிழ்நாடு அரசின் ஸ்மார்ட் முடிவு ..!!

சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நடமாடும் பால், காய்கறி கடைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நேற்று 50 வாகனங்களும், இன்று முதல் 150 வாகனங்களும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அரை கிலோ காய்கறி 20 ரூபாய் திட்டம் தமிழ்நாடு அரசு மூலம் தொடங்கப்பட்டு உள்ளது.

சென்னையில் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதி பொதுமக்களுக்கு வழங்கப்படும்.தோட்டக்கலை துறையின் சார்பில் நடமாடும் வாகனங்கள் மூலம் வழங்கப்படும். மலிவு விலையில் காய்கறிகள் விற்பனையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *