நாவாந்துறையில் தியாகி தியாகேந்திரன் வாமதேவாவின் நிதியுதவியில் பார்வையாளர் அரங்கம்..!

நாவாந்துறை சென் மேரீஸ் விளையாட்டு மைதானத்திற்கான பார்வையாளர் அரங்கிற்கான அடிக்கல்நாட்டும் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது .

ஒரு கோடி ரூபா விற்கும் அதிகமான செலவில் தியாகி Thiagendran Vamadeva வின் முழுமையான நிதியுதவியில் இவ்வரங்கம் நிர்மாணிக்கப்பட இருக்கிறது.

தகவல்: முகுந்தன் (யாழ் நிருபர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *