பிலிப்பைன்ஸ் நாட்டில் தங்கப் பதக்கம் வென்ற தமிழ் பெண்..!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த அகிலதிருநாயகி ,பிலிப்பைன்ஸ்சில் நடைபெற்ற ஆசியாவின் மூத்தோருக்கான தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்று, இந்த வயதிலும் சாதிக்கமுடியும் என்று நிரூபித்துள்ளார்.

1500m ஓட்டம் மற்றும் 5000m விரைவு நடை போட்டி ஆகியவற்றில் தங்கப் பதக்கங்களையும் 800m ஓட்டத்தில் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றிய முன்னாள் சிறைச்சாலை உத்தியோகத்தரான அகிலத்திருநாயகி (72 வயது) , 5000m ஓட்டத்தில் நான்காம் இடத்தையும் பிடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *