உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு தள்ளுபடி..!

இந்த ஆண்டுக்குரிய உயர்தரப் பரீட்சையை 2024 ஆம் ஆண்டு ஜனவரி 04 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்துவதற்கு இலங்கை பரீட்சை திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுக்கள் இன்று (22) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

குறித்த மனு வழக்கு எண். SC/ FR/240/2023 இன்படி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *