எலான் மஸ்க் நன்கொடை..!!

காசாவில் போரில் பாதிக்கப்பட்ட மருத்துவமனைகளை சீரமைக்கவும், காசாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நன்கொடை வழங்கவுள்ளதாக எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க்
தெரிவித்துள்ளார்.

காசாவில் உள்ள பலஸ்தீனர்கள் மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் கஷ்ரப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக கோடீஸ்வரரும், எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், எக்ஸ் வலைத்தளத்தின் விளம்பரம் மற்றும் சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் வருமானம், போரில் பாதிக்கப்பட்ட மருத்துவமனைகளை சீரமைக்கவும், காசாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும் நன்கொடையாக வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *