பதில் பொலிஸ்மா அதிபர் நியமனம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்புக்கு அமைவாக ஜனாதிபதிக்கு…

மூடப்பட்டிருந்த வீதிகள் திறக்க ஜனாதிபதி உத்தரவு..!

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையை அண்மித்த பகுதியில் இதுவரை வீதித் தடைகளால் மூடப்பட்டிருந்த வீதிகளை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்குமாறு ஜனாதிபதி…

சாதனை நாயகன் கமிந்து சதம் அடித்தார்..!

நியூசிலாந்து அணிக்கு எதிராக காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வீரர் கமிந்து மெண்டிஸ் தனது…

ஜப்பான் அரச உதவியுடன் 11 திட்டங்கள் விரைவில்..!

ஜப்பான் அரசாங்கத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது இடைநடுவில் நிறுத்தப்பட்டிருக்கும் 11 திட்டங்கள் விரைவாக ஆரம்பிக்கப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகளை ஒழிப்பதற்கான புதிய…

வட மாகாண ஆளுநர் கடமையேற்பு..!!

வடக்கு மாகாண ஆளுநராக நாகலிங்கம் வேதநாயகன் இன்று (27) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,…

சதம் அடித்த சந்திமால்!

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் விளாசினார் தினேஷ் சந்திமால். நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது…

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு உலக வங்கியின் ஒத்துழைப்பு!

இந்நாட்டில் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் கௌரவ அநுரகுமார திசாநாயக்கவிற்கு உலக வங்கிக் குழுமம் வாழ்த்து…

நுகர்வுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பு நாட்டில் உள்ளது..!

-மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகள்ஜனாதிபதிக்கு அறிவிப்பு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை இந்த நாட்டில் நுகர்வுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக…

ஜனநாயக மக்கள் முன்னணி பொது செயலாளராக முருகேசு பரணீதரன் நியமனம்..!

–குருசாமியின் ராஜினாமாவை அடுத்து அரசியல் குழு தீர்மானம். ஜனநாயக மக்கள் முன்னணியின் பொது செயலாளர் பதவியில் இருந்த கே.ரி. குருசாமி, கட்சி…

கடவுச்சீட்டு வரிசை விரைவில் நிறைவு..!

நாட்டில் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள கடவுச்சீட்டுகளின் வரிசை ஒக்டோபர் 15-20 ஆம் திகதியுடன் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக பொது பாதுகாப்பு…