திகாமடுல்ல மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் விளக்கம். . .

திகாமடுல்ல மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் விளக்கம். . . இலங்கையின் ஒன்பதாவது…

இந்திய அணியை மீட்டெடுத்த அஸ்வின் – ஜடேஜா பார்னர்ஷிப்!

சென்னையில் நடந்து வரும் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் சதமடித்தார். இதன்…

பிரபல நடிகையின் தந்தை தற்கொலை

பிரபல நடிகை மலைகா அரோராவின் தந்தை அனில் அரோரா கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். மலைகா அரோரா, இவரது…

வரிசைகள் இல்லாத, இளைஞர்களின் ஆசைகள் நிறைவேறும் நாட்டை உருவாக்குவதே எனது நோக்கம்

Open Mic Night இளைஞர் இசை நிகழ்ச்சியின் போது ஜனாதிபதி தெரிவிப்பு வரிசைகளற்ற மற்றும் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் நாட்டைக் கட்டியெழுப்புவதே…

ஒரு நாடாக வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதா? மீண்டும் வீழ்ச்சியடைவதா? என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்

ஜனாதிபதி ஹினிதுமவில் தெரிவிப்பு நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காகத் தான் புதிய பயணமொன்றை ஆரம்பித்துள்ளதாகவும், அந்தப் பயணத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து பலமான பொருளாதாரத்தை…

ஜனாதிபதி தேர்தலில் நடுநிலை: சந்திரிகா அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.அறிக்கை ஒன்றை வௌியிட்டு…

தலைவர் பதவியை ராஜினாமா செய்த மோகன்லால்!

கேரள நடிகர் சங்கத்தின் தலைவர் பதவியை நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்தார். மலையாள திரைப்பட நடிகர் சங்கத்திலிருந்து தலைவர் மோகன்லால் உள்ளிட்ட…

ஐக்கிய மக்கள் கூட்டணியின் புதிய அமைப்பாளராக பரணிதரன்..!!

கேகாலை மாவட்டம், தெரணியகல தேர்தல் தொகுதிக்கான ஐக்கிய மக்கள் கூட்டணியின் புதிய அமைப்பாளராக திரு. எம்.பரணிதரன் இன்று (23) நியமிக்கப்பட்டார். புதிய…

ஜனாதிபதியுடன் இ.தொ.கா புரிந்துணர்வு உடன்படிக்கை..!

எதிர்வரும் 28ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன், இ.தொ.கா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளது என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.…

பணத்துக்காகவும் வரப்பிரசாதங்களுக்காகவும் சோரம் போகின்ற சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் என்னிடம் இல்லை..!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நான் சந்தர்ப்பவாத அரசியலை பின்பற்றுவதில்லை. 2018 ஆம் ஆண்டு 52 நாள் சூழ்ச்சியின் போது பிரதமர்…