திருகோணமலை மாவட்டத்தில் தபால் மூல வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பம்..

திருகோணமலை மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி சில நிமிடங்களுக்கு முன்னர்…

வாக்களித்தார் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ..!

கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான், 2024 ஆண்டின் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்தினார்.…

மனோ கணேசன் தனது வாக்கை பதிவு செய்தார்..!

தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கை பதிவு செய்தார்.

மன்னார் மாவட்ட வாக்களிப்பு நிலவரம்..

2024 ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (21) நாடு முழுவதும் இடம்பெற்று வருகிறது. மன்னார் மாவட்டத்தில் காலை 7…

ரவூப் ஹக்கீம் வாக்களித்தார்..!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்கள் இன்று(21), முற்பகல் கண்டி, ஹிந்தகொல்ல, சீவலீ மஹா…

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாக்க வாக்கை பதிவு செய்தார்..!!

2024 ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாக்க கொழும்பு, பஞ்சிகாவத்தை சாய்கோஜி சிறுவர் முன்…

யாழ் மாவட்டத்தில் முதலாம் கட்ட வாக்குப் பெட்டி விநியோகம் ஆரம்பம்.

நாளைய தினம் (21.09.2024) நடைபெறவுள்ள சனாதிபதித் தேர்தல் தொடர்பாக, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்களிற்கான நியமனக் கடிதம் வழங்கும் முதலாம் கட்ட…

இ.தொ.கா ஒரு முடிவெடுத்தால் அதிலிருந்து ஒரு போதும் பின்வாங்காது!

-ரணிலின் வெற்றிக்காக 100 வீதம் உழைப்போம் செந்தில் தொண்டமான் நுவரெலியாவில் முழக்கம்- 1350 ரூபா சம்பளத்தை விமர்சிப்பவர்களால் மீதம் உள்ள 350…

வாக்குப் பெட்டி முறைகேடு கட்டுக்கதை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை..!

வாக்கெடுப்பு முடிவடைந்ததும் வாக்கெடுப்பு நிலையத்திலிருந்து கொண்டு கொண்டுவரப்படுகின்ற வாக்குச்சீட்டுக்கள் இடப்பட்ட அதே பெட்டி எந்த மாற்றமும் இன்றி உரிய வாக்கெண்ணும் மண்டபத்திற்கு…

தேயிலை உற்பத்திக்காக விசேட ஜனாதிபதி செயலணி..!

தற்பொழுது வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைகளுக்காக இதய சத்திர சிகிச்சைகளுக்காக பல வருடங்களாக மக்கள் வரிசையில் காத்திருக்கின்றார்கள். இலவச சுகாதார சேவை இருக்கின்ற…