தோட்ட தொழிலாளரை தாக்கிய முகாமையாளர் கைது.!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டத்தில் தொழிலாளரை தாக்கிய தோட்ட முகாமையாளர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் நேற்று முன்தினம் (30) இடம்பெற்றுள்ளது கொழுந்து…

ஹபுகஸ்தென்ன இளைஞர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் ஜீவன் தொண்டமான்..!

இரத்தினபுரி ஹபுகஸ்தென்ன தோட்டத்தின் LWK பிரிவானது மக்கள் செறிந்து வாழும் ஒரு பிரதேசமாகும். இங்கு ஒரு விளையாட்டு மைதானமொன்றை அமைப்பதே இங்கு…

ஜீவன் தொண்டமானுக்கு ஆதரவு தெரிவித்து களனிவெலி பெருந்தோட்ட மக்கள் பணி பகிஷ்கரிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் இயங்கும் களனி வெளி பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்துக்கு சொந்தமான அனைத்து பெருந்தோட்டங்களிலும் தொழிலாளாளர்கள் தமது வழமையான தேயிலை தொழிலை…

டன்சினம்-நுவரெலியா வரையிலான பிரதான பாதை மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு!

2024 ஆம் ஆண்டின் 1000 கி.மீ வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் டன்சினன் இருந்து பூன்டுலோயா வழியாக நுவரெலியா செல்லும் பிரதான…

அரசியலமைப்புத் திருத்தம் குறித்து எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை:ஜனாதிபதி

சர்வஜன வாக்கெடுப்புக்கான அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டதிலிருந்து ஜனநாயகத்தை பேணி வந்த நாடு என்ற வகையில் இலங்கை தொடர்ந்தும் அதற்காக அர்பணிக்கும் எனத் தெரிவிக்கும்…

ஹட்டனில் கார் விபத்து

நேற்று மாலை 6.30 மணியளவில் சாமிமலை பகுதிக்கு வந்து சென்ற சிறிய ரக கார் ஒன்று, ஹட்டன் வனராஜா கிறித்தவ ஆலயம்…

தலவாக்கலை சென்கிளேயர் தமிழ்க் கல்லூரி 80 வது ஆண்டு நிறைவு விழா

தலவாக்கலை சென் கிளேயர் தமிழ்க் கல்லூரி நிறுவப்பட்டு 80 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் கல்வி இராஜாங்க அமைச்சர்…

மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் எழுச்சி மாநாடு..!!

மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் எழுச்சி மாநாடு பசறை நூலக கேட்போர் கூட மண்டபத்தில் மலையக மக்கள் முன்னணியின் உப தலைவரும்…

மஸ்கெலியாவில் மதுபானசாலை உடைக்கப்பட்டு கொள்ளை !

மஸ்கெலியா நகரில் பிரதான வீதியில் உள்ள மதுபான விற்பனை நிலையம் இன்று அதிகாலை 3.30. உடைக்கப்பட்டு உள்ளது. இது குறித்து மஸ்கெலியா…

பதுளையில் கணனிப் பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த 80 மாணவர்களுக்கு சான்றிதழ்..!!

கைத்தொழில் அமைச்சின் மேற்பார்வையில் பதுளை மாவட்ட செயலகத்தின் “அருணோதய” என்ற தொனிப்பொருளின் கீழ் பதுளை மாவட்ட விதாதா பிரிவின் ஊடாக நடைபெற்ற…