பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு…!

நுவரெலியா, மாத்தளை மற்றும் கண்டி மூன்று மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு 42 புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் மத்திய மாகாண…

மேல் கொத்மலை நீர்த்தேக்க பகுதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்க பகுதியில் மிதந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் ஒன்றை தலவாக்கலை பொலிஸாரால் இன்று (19) மீட்கப்பட்டுள்ளதாக…

கொட்டகலை ஸ்ரீ பத்திர காளியம்மன் ஆலய வருடாந்த உற்சவ பூஜை

கொட்டகலை ஸ்ரீ பத்திர காளியம்மன் ஆலய வருடாந்த உற்சவ பூஜை நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இந்த திருவிழாவின் போது கொட்டகலை நகரிலும்…

மத்திய மாகாண மரதன் அணியை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற போட்டி..!!

48வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மத்திய மாகாண மரதன் அணியை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற மத்திய மாகாண மரதன் போட்டியில்…

மத்திய மாகாணத்தில் பரம்பரையாக காணி உறுதி பத்திரம் இல்லாதோர்க்கு உறுதிப் பத்திரம் வழங்க நடவடிக்கை

மத்திய மாகாணத்தில் நுவரெலியா, மாத்தளை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்கால செயற்பாடுகளை ஆராயும் விசேட வேலைத்திட்டம்…

இ.தொ.காவின் மேதினக் கூட்டம் கொட்டகலையில்!

-கட்சியின் உயர்மட்ட குழுவில் தீர்மானம் – இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மேதினக் கூட்டம் இம்முறை கொட்டகலை பொது மைதானத்தில் இடம்பெற உள்ளது.…

கம்பனிகளை மகிழ்விக்கவே இ.தொ.காவின் அறவழி போராட்டத்தை வேலுகுமார் குழப்ப முயற்சித்தார்!

கம்பனிகளை மகிழ்விக்கவே ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் இ.தொ.காவின் அறவழி போராட்டத்தில் குழப்ப முற்பட்டார் என…

பொகவந்தலாவை நகரில் இ.தொ.காவின் அறவழி போராட்டம்!

பொகவந்தலாவ நகரில் இ.தொ.காவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் குழந்தைவேலு ரவியின் ஏற்பாட்டில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டு பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராக…

மஸ்கெலியாவில் சித்திரை புத்தாண்டு விளையாட்டு போட்டிகள்..!

இன நல்லிணக்கத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் வகையில் முதன்முறையாக மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் சித்திரை…

மலைநாட்டு நடனக் கலையைப் பாதுகாக்க ஜனாதிபதியினால் குழு நியமிப்பு

மலைநாட்டு நடனக் கலையைப் பாதுகாத்து, தொடர்ந்து பேணுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி ரணில்…