கிளிநொச்சியில் காலை 10.00 மணிவரை வாக்களிப்பு விபரம் !

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் இன்று(21) சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இதன்படி கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றைய…

கடலட்டை பண்ணை அனுமதிப்பத்திரம் கடற்றொழில் அமைச்சரினால் வழங்கி வைப்பு..

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராஞ்சியில் பிரதேசத்தில் கடலட்டை வளர்ப்பிற்கான கடலட்டை பண்ணை  அனுமதிப்பத்திரங்கள் கடற்றொழில் அமைச்சரும், மாவட்ட…

பெண் முயற்சியாளர்களுக்கான முயற்சியாளர் வலுவூட்டல் செயற்திட்ட முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம்

கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நளாயினி இன்பராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.…

கிளிநொச்சி கரப்பந்து போட்டியில் கரைச்சி பிரதேச அணி சம்பியன்!

கிளிநொச்சி மாவட்ட மட்ட கடற்கரை கரப்பந்து போட்டியில் கரைச்சி பிரதேச ஆண், பெண் இருபாலருக்குமான அணிகள் சம்பியனாகியுள்ளன. கிளிநொச்சி மாவட்ட விளையாட்டுப்…

கரைச்சியில் நலன்புரி நன்மைகள் சபையின் பிரதேச காரியாலயம் திறப்பு!

கரைச்சி பிரதேச செயலகத்தில் நலன்புரி நன்மைகள் சபையின் பிரதேச காரியாலயம் நேற்று(18) அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. கரைச்சி பிரதேச செயலாளரும், நலன்புரி நன்மைகள்…

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் “சுப நேரத்தில் ஒரு மரம்” தேசிய மரநடுகைத் திட்டம்

புத்தாண்டை முன்னிட்டு சுபநேரத்தில் ஏற்றுமதி ஆற்றல், வளமுள்ள பல்பருவப் பயிர் நடுகை திட்டத்தின் கீழ் “சுப நேரத்தில் ஒரு மரம்” திட்டம்,…

கரைச்சி சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சித்திரை புத்தாண்டு விற்பனை சந்தை!

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சமுர்த்தி பயனாளிகளை மேம்படுத்தும் முகமாக” சமுர்த்தி அபிமானி சித்திரை புத்தாண்டு விற்பனை சந்தை – 2024″…

இந்த வருட இறுதிக்குள் கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவடையும் – வட மாகாண ஆளுநர் 

2030 ஆம் ஆண்டுக்கு பின்னரே இலங்கையை கண்ணிவெடி அற்ற நாடாக பிரகடனப்படுத்த முடியும் என்ற ஒரு நிலைப்பாடு எழுந்துள்ளதாக வடக்கு மாகாண …

சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி பெண் உழவு இயந்திர சாரதிகளின் காட்சிப்படுத்தல் நிகழ்வு..!!

கிளிநொச்சி மாவட்டச்செயலகமும் மாவட்ட மகளீர் விவகார குழுக்களின் சம்மேளனமும் இணைத்து நடாத்திய சர்வதேச மகளீர் தின நிகழ்வு நேற்றையதினம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.…

160வது பொலிஸ் வீரர்கள் தினம் கிளிநொச்சியில் அனுஸ்டிப்பு!

நாட்டு மக்களின் உயிர் மற்றும் சொத்துக்களை பாதுகாப்பதற்காக வீரத்துடனும் விவேகத்துடனும் செயற்பட்டு 160 வருட பொலிஸ் வரலாற்றில் தங்கள் உயிர்களை நீத்த…