சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம்-கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சரும் சட்ட அமைச்சருமான காசிவிசுவநாதன் சண்முகம் கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானை…

கொழும்பு துறைமுகம் உலகின் வேகமாக வளர்ச்சியடையும் துறைமுகமாக பெயரிடப்பட்டுள்ளது !

2024 ஆம் ஆண்டில் 23.6% எனும் வேகமான வளர்ச்சி விகிதத்தைப் பதிவுசெய்ததன் மூலம் கொழும்பு துறைமுகம் செயல்பாட்டுச் செயல்திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை…

நிதி இராஜாங்க அமைச்சருடன் வாகன இறக்குமதியாளர் சந்திப்பு

வாகன இறக்குமதி தடைகளை நீக்குவது மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பிலான விசேட அறிக்கையை வாகன இறக்குமதியாளர்கள் தமக்கு வழங்குவரென, எதிர்பார்க்கப்படுவதாக…

இந்தியாவின் ITC ரத்னதீப விருந்தகம் இன்று திறப்பு

காலி முகத்திடலுக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஐடிசி ரத்னதீப விருந்தகம் மற்றும் அதிசொகுசு ரக வீட்டுத் தொகுதி இன்று (25) திறந்து வைக்கப்படவுள்ளது.…

சுகவீனமுற்ற முன்னாள் அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேராவின் வீட்டுக்கு சென்று நலம் விசாரித்தார் ஜனாதிபதி

முன்னாள் அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேராவின் உடல்நலம் பற்றி விசாரித்தார் ஜனாதிபதி. தற்போது சுகவீனமுற்றுள்ள முன்னாள் அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேராவின்…