மக்கள் உங்களுக்கு வழங்கிய ஆணையை உரியவாறு ஈடேற்றுவீர்கள்: ரிஷாட் பதியுதீன்

அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றி நாட்டு மக்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்…

ஜனாதிபதி அனுரகுமாரதிஸாநாயக்கவுக்கு, இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் வாழ்த்து!

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க அவர்களுக்கு இலங்கை…

கண்டி பெண்கள் உயர்நிலைக் கல்லூரி மாணவிகள், ஜனாதிபதியை சந்தித்தனர்..!

கண்டி பெண்கள் உயர்நிலைக் கல்லூரியின் சுமார் 371 மாணவிகள் நேற்று (11) களப்பயணம் மேற்கொண்டு, ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம் செய்தனர். பின்னர்…

மக்கள் காங்கிரஸுடன் இணைந்துகொண்ட S.M.சபீஸ்!

அக்கரைப்பற்றில் 2006ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக உள்ளூராட்சி சபை உறுப்பினராகவும் அக்கரைப்பற்று பெரியபள்ளிவாசல் மற்றும் அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும்…

இந்தியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை!

இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. கொழும்பு ஆர்…

இலங்கை அணி அபார வெற்றி!

இலங்கை-இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 32 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு பிரேமதாச…

அபினவ் ரட்ணதுரையின் வாய்ப்பாட்டு மற்றும் மிருதங்க அரங்கேற்றம்..!

விஷாரத ரட்ணம் ரட்ணதுரையின் புதல்வர் அபினவ் ரட்ணதுரையின் வாய்ப்பாட்டு மற்றும் மிருதங்க அரங்கேற்றம் ஆகஸ்ட் 3 ஆம் திகதி சனிக்கிழமை மாலை…

அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த விஜயதாச ராஜபக்ச..!

விஜயதாஸ ராஜபக்ஸ, அனைத்து அமைச்சு பொறுப்புக்களிலிருந்தும் இராஜினாமா செய்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை…

நாட்டின் விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு 04 புதிய சட்டங்கள்.

எதிர்வரும் ஆண்டில் 3% பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்படும் நிலையில், அரச ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் 2025ஆம் ஆண்டில் இலங்கையின்…

49 சுற்றுலாத் தலங்களை சுற்றுலா வலயங்களாக வர்த்தமானியில் வெளியிட ஏற்பாடு – டயனா கமகே

சுற்றுலாத் துறையின் மேம்பாட்டுக்காக மேலும் 49 சுற்றுலாத் தலங்களை இனங்கண்டுள்ளதாகவும் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அவற்றை சுற்றுலா வலயங்களாக வர்த்தமானியில்…