சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மரதனோட்ட போட்டி!!

சர்வதேச போதை எதிர்ப்பு வாரத்தினை முன்னிட்டு மாபெரும் மரதனோட்டப் போட்டி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் காந்தி…

கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் T20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் அங்குரார்ப்பண நிகழ்வு!!

மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் T20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் அங்குரார்ப்பண நிகழ்வு!! மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் T20 கிரிக்கெட்…

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டின் முப்பெரும் விழா!!

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டின் தொடக்க விழாவினை சிறப்பிக்குமுகமாக மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தர் தலைமையில்…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிர்வாக அடக்குமுறைகளை கண்டித்து போராட்டம்

3ம் நாளாக தொடரும் கல்முனை பிரதேச நிர்வாக அத்துமீறிய தலையீட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டம். பல்வேறு நிர்வாக அழுத்தங்களுக்கு உட்படுத்தப்பட்ட கல்முனை வடக்கு…

மட்டக்களப்பில் கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு கோரி ஆர்ப்பாட்டம்

கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்களின்; சம்பளப் பிரச்சினை மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட நாட்களாக தீர்க்கப்படாதுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு கோரி இன்று செவ்வாய்க்கிழமை (19)…

தன்னாமுனை புனித ஜோசப் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி

மட்டக்களப்பு தன்னாமுனை புனித ஜோசப் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலையின் அதிபர் எம்.பற்றிக் தலைமையில் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை…

இறால் பண்ணையாளர்களுக்கு செந்தில் தொண்டமானால் காணி ஒதுக்கீடு!

கிழக்கு மாகாணத்தின் மீன்பிடித் தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூர் விவசாயிகளின் சிறிய அளவிலான இறால் பண்ணை திட்டங்களுக்கான காணிகளை…

மண்முனை மேற்கு சிறுபோக பயிர்ச்செய்கையின் ஆரம்பக் கூட்டம்!!

மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மண்முனை மேற்கு சிறுபோக பயிர்ச்செய்கையின் ஆரம்பக் கூட்டம்!! மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட…

மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகம் நடாத்திய நடமாடும் சேவை!!

மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகம் நடாத்திய நடமாடும் சேவை புதுமண்டபத்தடி கிராம சேவகர் அலுவலகத்தில் வியாழக்கிழமை இடம் பெற்றது. கிராம…

வாழை நார் உற்பத்திப்பொருட்களை மேற்கொள்ளும் நிலையம் திறந்துவைப்பு!!

வாழை நார் ஊடாக உற்பத்திப்பொருட்களை மேற்கொள்ளும் நிலையம் மட்டக்களப்பில் திறந்துவைப்பு!! மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ நிறுவனம் சி.பி.எம் நிறுவன நிதி அனுசரணையில் மாற்றுத்திறனாளிகள்…