ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு உலக வங்கியின் ஒத்துழைப்பு!

இந்நாட்டில் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் கௌரவ அநுரகுமார திசாநாயக்கவிற்கு உலக வங்கிக் குழுமம் வாழ்த்து…

நுகர்வுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பு நாட்டில் உள்ளது..!

-மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகள்ஜனாதிபதிக்கு அறிவிப்பு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை இந்த நாட்டில் நுகர்வுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக…

புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற தயார்: IMF

இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இணைந்து பணியாற்றுவதற்குத் தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.  சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர்…

அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்..!!

தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இலங்கையின்…

மீனவர்களுக்கு அநுர வழங்கியுள்ள உறுதி..!

தமது அரசாங்கத்தின் கீழ் மீனவர்களுக்கு டீசல் மானியம் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு தேவையான உபகரணங்களுக்கு வரிவிலக்கும் அளிக்கப்படும் என தேசிய மக்கள்…

வேட்புமனு தாக்கல் செய்த அனுரா..!!

செப்டெம்பர் 21 ஆந் திகதி நடைபெறுகின்ற ஐனாதிபதி தேர்தலுக்காக இன்று (15) முற்பகல் தேர்தல்கள் செயலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்…

அநுர குமாரவும் கட்டுப்பணம் செலுத்தினார்..!

எதிர்வரும் 2024 ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. இன்றையதினம் (06)…

உலக வரலாற்றில் முதன் முதலில் ஜனாதிபதி தேர்தலில் AI தொழில்நுட்பம் – AKD இணையதளம்

akd.lk இணையதளம் -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரா குமார திஸ்ஸநாயகவினால் உத்தியோகபூர்வமாக நேற்று (27) பிற்பகல் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. உலகில்…

06 நாடுகளின் தூதுவர்கள் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க சந்திப்பு..!!

இன்று (06) பிற்பகலில் ம.வி.மு. தலைமையகத்தில் 06 நாடுகளின் தூதுவர்கள் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்கவை…