இளம் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இளம் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று (30) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில்…

வெசாக் நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி கலந்து கொண்டார்..

நாடு முழுவதும் வெசாக் பண்டிகையை கொண்டாடும் வேளையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (23) கொழும்பில் நடைபெற்ற பல வெசாக் நிகழ்ச்சிகளில் கலந்து…

இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவோம்

ஐக்கிய மக்கள் சக்தி,ஜே.வி.பி உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு. சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை வெற்றியடையச் செய்து நாட்டின் பொருளாதார…

காசா குழந்தைகளுக்கு நன்கொடை கோரும் அரசு!

காஸா எல்லை பகுதிகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதற்காக (Children of Gaza Fund) இனை காஸாவில் நிறுவுவதற்காக ஜனாதிபதி ரணில்…

முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான மறைந்த காமினி ஜயவிக்ரம பெரேராவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். முன்னாள் அமைச்சரின்…

பாரத் லங்கா வீட்டுத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்..!!

இந்திய அரசின் நிதி உதவியுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலுடன் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன்…

மஹா கனதாரவ குளத்தை அண்மித்த விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி ஆராய்வு

மஹா கனதராவ குளத்தை நீராதாரமாக கொண்ட அனுராதபுரம் நீர் வேலைத் திட்டத்தை இன்று (15) மக்கள் பாவனைக்காக கையளித்த ஜனாதிபதி ரணில்…

காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம்:ஜனாதிபதி

காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம்;”COP 28″மாநாட்டில் உத்தியோகபூர்வமாக அறிவித்த ஜனாதிபதி. காலநிலை அனர்த்தங்களுக்கு தீர்வுகளை தேடுவதற்கு பிராந்திய மற்றும் சர்வதேச…

10,000 விவசாயிகளுக்கு காணி உறுதிப் பத்திரங்கள்:ஜனாதிபதி

காணி உரிமை கோரி உலகில் பல புரட்சிகள் இடம்பெற்ற போதிலும், புரட்சியின்றி இந்நாட்டு மக்களுக்கு நிரந்த காணி உரிமையை வழங்க முடிந்தமை…

இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்: அதிபர் ரணில் விக்ரமசிங்க

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இன்று(06) கலந்து கொண்டு உரையாற்றும் போதே , நாட்டை அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் புதிய பொருளாதார வேலைத்திட்டம்…