கொக்குவில் புகையிரத நிலையம் கால வரையறையின்றி பூட்டு..

யாழ்ப்பாணம், கொக்குவில் புகையிரத நிலைய பொறுப்பதிகாரி சுமார் 20 இலட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு…

யாழில் பொதுமக்களிடம் காணி கையளிப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள உயர்பாதுகாப்பு வலய காணிகள் கையளிப்பு நிகழ்வு…

கோண்டாவில் கிழக்கு மறுமலர்ச்சி விளையாட்டு கழகத்தினருக்கு விளையாட்டு உபகரணங்கள்

யாழ்,கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் அவர்களின் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம், கோண்டாவில்…

கல்வி அமைச்சர் மற்றும் அதிபர்களுக்குமிடையிலான சந்திப்பு..

யாழ்ப்பாணத்துக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள கல்வி அமைச்சர் கௌரவ கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்களுக்கும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளின் அதிபர்களுக்குமிடையிலான…

நாவாந்துறையில் தியாகி தியாகேந்திரன் வாமதேவாவின் நிதியுதவியில் பார்வையாளர் அரங்கம்..!

நாவாந்துறை சென் மேரீஸ் விளையாட்டு மைதானத்திற்கான பார்வையாளர் அரங்கிற்கான அடிக்கல்நாட்டும் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது . ஒரு கோடி ரூபா…