கொக்கட்டிச்சோலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் ஆரம்பம்  

கிழக்கில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தை முன்னிட்டு  தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினரால் சனிக்கிழமை (11) கஞ்சி வழங்கும்…

மட்டக்களப்பு உயர் தொழில் நுட்ப கல்வி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா!!

மட்டக்களப்பு உயர் தொழில் நுட்ப கல்வியை நிறைவு செய்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நேற்று இடம் பெற்றது. இலங்கை உயர் தொழில்நுட்ப…

வடகிழக்கில் இடம்பெறும் நில அபகரிப்புக்கு எதிராக தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் – சிவராசா மோகன்

இந்த நாட்டிலே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சட்டரீதியாகவும் அரசியல் அமைப்பு ரீதியாகவும் முன்வைக்கப்பட்ட 13 ஆம் திருத்த சட்டம் அமுல்படுத்த வேண்டும்…

மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டி…

மாற்றுத்திறனாளிகளுக்கான 2024 ஆம் ஆண்டிற்கான தடகள விளையாட்டுப் போட்டி 2024.4.27 ஆம் திகதி மட்டக்களப்பு  வெபர் மைதானத்தில் நடைபெற்றது. 17 வயதிற்கு…

மட்டக்களப்பு – வவுணதீவில் வாழ்வாதார உதவியாக ஆடுகள் வழங்கி வைப்பு!!

Action unity lanka நிறுவனத்தின் Gift of love and hope எனும் செயற்திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்பிற்கான வாழ்வாதார உதவிகள்…

மட்டக்களப்பு செட்டிபாளயத்தில் புதிய விளையாட்டு அரங்கம்!!

மட்டக்களப்பு செட்டிபாளயத்தில் கண்ணகி அம்மன் விளையாட்டு மைதானத்தின் அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் விழாவானது நியுற்றன் கழகத்தின் தலைவர் எஸ். வேணுகோபாலராஜ் தலைமையில்…

இன்மனைற் அகழ்வுக்கு ஆதரவு தெரிவித்த குழுவினரை விரட்டியடித்த பொதுமக்கள்.

மட்டக்களப்பு வாகரையில் இறால்பண்ணை மற்றும் இல்மைனைற் அகழ்வுகள் ஆதரவு தெரிவித்து அராசாங்க அதிபருக்கு மகஜர் கையளிக்க வந்த குழுவினரை அதற்கு எதிரான…

அரசாங்க அதிபர் விளையாட்டுக் கிண்ணம் – 2024

மட்டக்களப்பு மாவட்ட செயலக நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்துள்ள அரசாங்க அதிபர் விளையாட்டுக் கிண்ணம் 2024 தொடர்பான தரவரிசைப்படுத்தல் குறித்த கலந்துரையாடல்…

மட்டக்களப்பு ஆனைப்பந்தி அருள்மிகு ஸ்ரீசித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தின் தேரோட்டம்!!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு ஆனைப்பந்தி அருள்மிகு ஸ்ரீசித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தின் தேரோட்டம் இன்று காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

இறால் பண்ணையாளர்களுக்கு செந்தில் தொண்டமானால் காணி ஒதுக்கீடு!

கிழக்கு மாகாணத்தின் மீன்பிடித் தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூர் விவசாயிகளின் சிறிய அளவிலான இறால் பண்ணை திட்டங்களுக்கான காணிகளை…