காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!!

காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம் (13.06.2024) காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அபிவிருத்தி குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.அதாவுல்லா…

வடகிழக்கில் இடம்பெறும் நில அபகரிப்புக்கு எதிராக தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் – சிவராசா மோகன்

இந்த நாட்டிலே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சட்டரீதியாகவும் அரசியல் அமைப்பு ரீதியாகவும் முன்வைக்கப்பட்ட 13 ஆம் திருத்த சட்டம் அமுல்படுத்த வேண்டும்…

மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டி…

மாற்றுத்திறனாளிகளுக்கான 2024 ஆம் ஆண்டிற்கான தடகள விளையாட்டுப் போட்டி 2024.4.27 ஆம் திகதி மட்டக்களப்பு  வெபர் மைதானத்தில் நடைபெற்றது. 17 வயதிற்கு…

மட்டக்களப்பு செட்டிபாளயத்தில் புதிய விளையாட்டு அரங்கம்!!

மட்டக்களப்பு செட்டிபாளயத்தில் கண்ணகி அம்மன் விளையாட்டு மைதானத்தின் அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் விழாவானது நியுற்றன் கழகத்தின் தலைவர் எஸ். வேணுகோபாலராஜ் தலைமையில்…

இன்மனைற் அகழ்வுக்கு ஆதரவு தெரிவித்த குழுவினரை விரட்டியடித்த பொதுமக்கள்.

மட்டக்களப்பு வாகரையில் இறால்பண்ணை மற்றும் இல்மைனைற் அகழ்வுகள் ஆதரவு தெரிவித்து அராசாங்க அதிபருக்கு மகஜர் கையளிக்க வந்த குழுவினரை அதற்கு எதிரான…

அரசாங்க அதிபர் விளையாட்டுக் கிண்ணம் – 2024

மட்டக்களப்பு மாவட்ட செயலக நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்துள்ள அரசாங்க அதிபர் விளையாட்டுக் கிண்ணம் 2024 தொடர்பான தரவரிசைப்படுத்தல் குறித்த கலந்துரையாடல்…

அன்னை பூபதியின் போராட்டத்தை மதிக்காத தேசம் தான் இந்திய தேசம்..!!

தமிழ் மக்களின் உரிமைக்காக அறவழியில் போராடிய அன்னை பூபதியின் போராட்டத்தை மதிக்காத தேசம் தான் இந்திய தேசம்–-வடக்கு கிழக்கு முன்னேற்ற சங்க…

தன்னாமுனை புனித ஜோசப் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி

மட்டக்களப்பு தன்னாமுனை புனித ஜோசப் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலையின் அதிபர் எம்.பற்றிக் தலைமையில் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை…

இறால் பண்ணையாளர்களுக்கு செந்தில் தொண்டமானால் காணி ஒதுக்கீடு!

கிழக்கு மாகாணத்தின் மீன்பிடித் தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூர் விவசாயிகளின் சிறிய அளவிலான இறால் பண்ணை திட்டங்களுக்கான காணிகளை…

வாழை நார் உற்பத்திப்பொருட்களை மேற்கொள்ளும் நிலையம் திறந்துவைப்பு!!

வாழை நார் ஊடாக உற்பத்திப்பொருட்களை மேற்கொள்ளும் நிலையம் மட்டக்களப்பில் திறந்துவைப்பு!! மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ நிறுவனம் சி.பி.எம் நிறுவன நிதி அனுசரணையில் மாற்றுத்திறனாளிகள்…