சமூக வலைதளங்களில் இணைந்தார் பிரேமலதா விஜயகாந்த்

சமூக வலைதளங்களில் இணைந்தார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பெயரில் புதிதாக சமூக வலைதள பக்கங்கள்…

கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரியாணி..!

இன்று (20.12.2023) தென் மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு திருநெல்வேலி, தூத்துக்குடி, பகுதிகளுக்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆறுதல்…

காமராஜர் நினைவிடத்தில் பிரேமலதா விஜயகாந்த் மலர் மரியாதை..!!

முன்னாள் முதல்வர் கர்ம வீரர் காமராஜர் அவர்களின் நினைவிடத்தில், தேமுதிக பொதுச்செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த், மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் பிரேமலதா விஜயகாந்த்..!!

சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை , தேமுதிக பொருளாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் , நேரில் சந்தித்து…