மாவட்ட சுய உதவிக் குழு கூட்டம் – 2024

மாவட்ட சுய உதவிக் குழு கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் (16) திருகோணமலை மாவட்ட செயலக…

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு..!

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வானது சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர்…

சித்திரை புத்தாண்டு விளையாட்டுப் போட்டி – 2024

சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியும் இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து வெருகல் பிரதேச செயலகத்தின் ஒழுங்கமைப்பின் கீழ் சித்திரை விளையாட்டு போட்டியானது…

கிழக்கு மாகாண அரச உத்தியோகஸ்தர்களுக்கான புதிய கட்டடம் ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைப்பு!

கிழக்கு மாகாண அரச உத்தியோகஸ்தர்கள் அவர்களின் பணிகளை சரியாக முன்னெடுக்க தங்களுக்கு போதுமான இட வசதிகள் இல்லையெனவும்,தங்களுக்கு தளபாட வசதிகளுடன் கூடிய…

அனர்த்த ஆபத்து தணிப்பு தொடர்பிலான செயலமர்வு..!

அனர்த்த ஆபத்து தணிப்பு தொடர்பிலான செயலமர்வு கிண்ணியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் (19) பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனி அவர்களின்…

சுய உதவிக் குழுக்களுக்கு இடையிலான சந்திப்பு..!!

குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் உள்ள சுய உதவிக் குழு முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுய உதவிக் குழுக்களுக்கு இடையிலான சந்திப்பு…

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாப் பயணிகளுக்காக புறா மலை திறந்து வைப்பு!

பருவ கால ஆரம்பத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாப் பயணிகளுக்காக புறா மலை திறந்து வைப்பு! இவ்வருடத்திற்கான பருவ கால ஆரம்பத்தை…

கிண்ணியா வாகன விபத்தில் பெண் மரணம்..

7 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் கொழும்பிலிருந்து கிண்ணியா நோக்கி பயணித்த வேன் ஒன்றும் திருகோணமலையில் இருந்து தென் பகுதியை நோக்கி சென்று…

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவில்  தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு LDO Permit மற்றும்  Grand..

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவிலுள்ள 10 கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள காணி ஆவணம் அற்ற தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளில்…