தற்போது நிலவும் மழையுடனான காலநிலை மேலும் தொடரும்

நாடு முழுவதும் தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றமை காரணமாக தற்போது நிலவும்மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும்…

கொட்டகலை நகரில் ஒன்றுதிரண்ட தொழிலாளர்கள்!

கொட்டகலை நகரில் இ.தொ.காவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பிரசாந்த் ஏற்பாட்டில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டு பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராக அறவழி…

“யாழ்ப்பாண மாவட்ட சகவாழ்வுச் சங்கத்தினை ஸ்தாபித்தல்” தொடர்பான கலந்துரையாடல்..!!

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தினால் “யாழ்ப்பாண மாவட்ட சகவாழ்வுச் சங்கத்தினை ஸ்தாபித்தல்” தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க…

தளபதி 69: இயக்குனர் முதல் ஹீரோயின் வரை..உறுதிசெய்த விஜய்..!!

விஜய் அரசியல் கட்சி துவங்கியதால் தளபதி 69 படத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார். தமிழக வெற்றி கழகம் என்ற…

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

லிட்ரோ நிறுவனம் தனது உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை மாதாந்த விலை சூத்திரத்தின் அடிப்படையில் மார்ச் மாதத்துக்கான விலையில் மாற்றங்களை…

அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் முதலாம் கட்டம் ஜனாதிபதியால் கையளிப்பு!

அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் முதற் கட்டம் ஜனாதிபதியால் மக்கள் பாவனைக்கு கையளிப்பு – இத்திட்டத்திம் பிரதேசத்தின் விவசாயத் தொழில்துறையை…

கதை சொல்லும்போதே இந்தப்படத்தை கண்முன் பார்த்தேன்-ஆனந்தி

ஜே.எஸ்.எம்.பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் தயாரிக்கும் படம், ‘மங்கை’. இதை குபேந்திரன் காமாட்சி இயக்குகிறார். இதில் ஆனந்தி, துஷி, ராம்ஸ், ஆதித்யாகதிர்,…

உதவும் நுவரெலியா என்ற வேலை திட்டத்தில் பலாகன்றுகள் நடுகை

உதவும் நுவரெலியா என்ற வேலை திட்டத்தில் மஸ்கெலியா சமநெலிய சிங்கள பாடசாலையில் பலாகன்றுகள் நடுகை. நுவரெலியா மாவட்டத்தில் உதவும் உணவுகள் பாதுகாப்பு…

கைவிடப்பட்டுள்ள அதிசொகுசு பேருந்துகள் மீண்டும் சேவையில்..!!

இலங்கை போக்குவரத்து சபையினால் கைவிடப்பட்டுள்ள அதிசொகுசு பேருந்துகளை புனரமைத்து மீண்டும் சேவையில் ஈடுபடுத்த போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. போக்குவரத்துச் சபைக்குச்…

10 ஆயிரம் காணி உறுதிகளை வழங்க நடவடிக்கை..!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கமைய, “உரித்து” வேலைத்திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.…