கிளிநொச்சி பேரூந்து நிலையத்தில் மரக்கன்றுகள் நாட்டி வைப்பு!

உலக சுற்றுச்சூழல் வாரத்தை முன்னிட்டு வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் கிளிநொச்சி பேரூந்து நிலையத்தில் மரம் நடுகை (06) முன்னெடுக்கப்பட்டது.…