கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் பெண்களுக்கான சிறப்பு சுகாதார நிலையம் ஜனாதிபதியால் திறப்பு !

2017 ஆம் ஆண்டு நிர்மானப் பணிகள் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தை நிறைவு செய்ய முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில்…

கடலட்டை பண்ணை அனுமதிப்பத்திரம் கடற்றொழில் அமைச்சரினால் வழங்கி வைப்பு..

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராஞ்சியில் பிரதேசத்தில் கடலட்டை வளர்ப்பிற்கான கடலட்டை பண்ணை  அனுமதிப்பத்திரங்கள் கடற்றொழில் அமைச்சரும், மாவட்ட…

பெண் முயற்சியாளர்களுக்கான முயற்சியாளர் வலுவூட்டல் செயற்திட்ட முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம்

கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நளாயினி இன்பராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.…

கிளிநொச்சி கரப்பந்து போட்டியில் கரைச்சி பிரதேச அணி சம்பியன்!

கிளிநொச்சி மாவட்ட மட்ட கடற்கரை கரப்பந்து போட்டியில் கரைச்சி பிரதேச ஆண், பெண் இருபாலருக்குமான அணிகள் சம்பியனாகியுள்ளன. கிளிநொச்சி மாவட்ட விளையாட்டுப்…

நாகபடுவான் பகுதியில் நடைபெற்ற மிளகாய் அறுவடை விழா!

கிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவில் கரியாலை நாகபடுவான் பகுதியில் மிளகாய் அறுவடை விழா சமீபத்தில் சிறப்பாக நடைபெற்றது. முழங்காவில் விவசாய போதனாசிரியர் ம.மகிலன்…