கிளிநொச்சி பேரூந்து நிலையத்தில் மரக்கன்றுகள் நாட்டி வைப்பு!

உலக சுற்றுச்சூழல் வாரத்தை முன்னிட்டு வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் கிளிநொச்சி பேரூந்து நிலையத்தில் மரம் நடுகை (06) முன்னெடுக்கப்பட்டது.…

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் பெண்களுக்கான சிறப்பு சுகாதார நிலையம் ஜனாதிபதியால் திறப்பு !

2017 ஆம் ஆண்டு நிர்மானப் பணிகள் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தை நிறைவு செய்ய முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில்…

பெண் முயற்சியாளர்களுக்கான முயற்சியாளர் வலுவூட்டல் செயற்திட்ட முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம்

கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நளாயினி இன்பராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.…

கிளிநொச்சி கரப்பந்து போட்டியில் கரைச்சி பிரதேச அணி சம்பியன்!

கிளிநொச்சி மாவட்ட மட்ட கடற்கரை கரப்பந்து போட்டியில் கரைச்சி பிரதேச ஆண், பெண் இருபாலருக்குமான அணிகள் சம்பியனாகியுள்ளன. கிளிநொச்சி மாவட்ட விளையாட்டுப்…

கிளிநொச்சியில் பரசூட், இயந்திரமுறை நெல் நாற்று நடுகைப் பயிற்சி!

கிளிநொச்சியில் இயந்திரம் மூலம் நாற்று நடுகை பயிற்சி செயன்முறை பரந்தன் பன்னங்கண்டி பகுதியில் இன்று(14) நடைபெற்றது. கிளிநொச்சி பிரதி மாகாண விவசாய…

பூநகரி பிரதேச அனர்த்த அபாய குறைப்பு செயற்றிட்ட தயாரிப்பின் இறுதிநாள் செயலமர்வு!

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளூர் அதிகார சபை ரீதியான அனர்த்த அபாயக் குறைப்பு திட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவின்…

பூநகரி பிரதேசத்தில் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுப்பு!

நாடாளவிய ரீதியில் கலாசார எழுச்சியின் ஊடாக அமைதியான வளர்ச்சியடைந்த பூரணமான அழகான இலங்கை மானிட சந்ததியொன்றை உருவாக்கும் நோக்கில் வருடாந்தம் “பன்னிருமாத…

கிளிநொச்சியில் மகளிர் தின நிகழ்வு முன்னெடுப்பு!

கிளிநொச்சியில் வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பின் ஏற்பாட்டில் இன்று(12) காலை 10.00 மணிக்கு மகளிர் தின நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. குறித்த…

கிளிநொச்சியில் மார்ச் 12 இயக்கத்தின் விழிப்புணர்வு முன்னெடுப்பு!

இலங்கையில் நல்ல அரசியல் தலைவர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மார்ச் 12 இயக்கம் என்ற பெயரில் பிரகடனமொன்று வெளியிடப்பட்டுள்ளது. மார்ச்…

யாழில் பொதுமக்களிடம் காணி கையளிப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள உயர்பாதுகாப்பு வலய காணிகள் கையளிப்பு நிகழ்வு…