ஒலுவில் துறைமுகம் நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தப்படும் – கடற்றொழில் அமைச்சர்

ஒலுவில் துறைமுகம் சார்ந்த வளங்கள் பாதுகாக்கப்பட்டு அதனைப் புனரமைத்து, நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.…