யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 375 புதிய ஆசிரியர் நியமனங்கள்

முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்த கல்வி முறையை மீண்டும் உருவாக்க நடவடிக்கை. ஆசிரியர் தொழிலின் கண்ணியத்தைக் காப்பதற்கு அர்ப்பணிக்குமாறு ஆசிரியர் நியமனங்களை வழங்கும்…

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை மேலும் தொடரும்

நாடு முழுவதும் தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றமை காரணமாக தற்போது நிலவும்மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும்…

நோன்பு பெருநாள் மற்றும் சித்திரைப் புத்தாண்டு கலை கலாசார பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு..

2024 நோன்பு பெருநாள் மற்றும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கோறளைப் பற்று மத்திய ஓட்டமாவடி கிழக்கு சமுர்த்தி வங்கியினால் நடாத்தப்பட்ட கலை…

மன்னாரிற்கு ஸ்மார்ட் (SMART) எதிர்காலம் நடமாடும் சேவை ஆரம்பம்.

மன்னாரில் ஜனாதிபதியின் வழிகாட்டலில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் ஸ்மார்ட் (SMART) எதிர்காலம் நடமாடும் சேவை…

ஏனைய வருடங்களை விட டெங்கு பாதிப்பும் இறப்பு சதவீதமும் குறைந்துள்ளது..!!

ஏனைய வருடங்களை விட டெங்கு பாதிப்பும் இறப்பு சதவீதமும் குறைந்துள்ளது – சுகாதார இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சீதா அரம்பேபொல…

நவீன தொழில்நுட்பமும் அறிவும் கல்வியின் புதிய ஆயுதங்களாகும்..!

• அடுத்த 75 ஆண்டுகளில் நாடு முன்னேற வேண்டுமானால் கல்வி முறை புதிய மாற்றத்திற்கு உள்ளாக வேண்டும் – கொழும்பு சிறிமாவோ…

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அலுவலக முகாமைத்துவ போட்டி.!

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அலுவலக முகாமைத்துவ போட்டிக்கான சான்றிதழ்களும் மற்றும் பரிசில்களும் வழங்கும் நிகழ்வானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த…

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுவர் மற்றும் உயர்ஸ்தானிகரின் நற்சான்றுப் பத்திரங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

புதிதாக நியமனம் பெற்றிருக்கும் இலங்கைக்கான தூதுவர் மற்றும் உயர்ஸ்தானிகரின் நற்சான்றுப் பத்திரங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு இலங்கைக்கு புதிதாக நியனம் பெற்று வந்திருக்கும்…

தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பு திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்..!!

தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பை செயல்படுத்துவதைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது இன்றைய பொருளாதார மாற்றத்திற்கு கல்வி…

விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க முன்னுரிமை..! ஜனாதிபதி

பல்வேறு சவால்களை எதிர்கொண்டாலும் விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்க முன்னுரிமை அளிப்போம் நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் பல சவால்களைக் கடக்க வேண்டியுள்ள போதிலும்,…