‘த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி தலா ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும்’-மன்சூர் அலிகான்

நடிகை த்ரிஷா மீது நடிகர் மன்சூர் அலிகான் மான நஷ்ட நஷ்டஈடு வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் தற்போது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது…

ஒரே வீட்டில் 3 சகோதரர்கள் சாதாரண தர பரீட்சையில் 25 A..!!

ஒரே வீட்டில் பிறந்த காலி மாபலகம பிரதேசத்தை சேர்ந்த 3 சகோதரர்கள் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.…

கடற்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

இன்று முதல் அமுலாகும் வகையில் 1877 இலங்கை கடற்படை அதிகாரிகளை அடுத்த தரத்திற்கு பதவி உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையின்…

இன்று 16 மணித்தியால நீர்வெட்டு

திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களுக்கு இன்று (09) மாலை 5 மணி…

சிறப்பு நேர்காணல் வாமதேவன் தியாகேந்திரன்

சிறப்பு நேர்காணல் வாமதேவன் தியாகேந்திரன் தலைவர் தியாகி அறக்கட்டளை நிறுவனம் கௌரி பிருந்தன்

தியாகேந்திரன் வாமதேவா அவர்களால் வாயிற்கோபுரம் திறந்து வைப்பு..!!

யாழ் மத்திய கல்லூரியின் பழைய மாணவரான தியாகேந்திரன் வாமதேவ அவர்களால், பல மில்லியன் ரூபா செலவில் இன்றைய தினம் கல்லூரி வாயிலில்…

எண்ணற்ற பலன்கள் தரும் கொய்யா இலைகள் ..!!

அனைத்து தரப்பு மக்களும் விரும்பி சாப்பிடும் பழங்களில் கொய்யாவும் ஒன்று. விட்டமின் ஏ, விட்டமின் சி மற்றும் இரும்பு சத்து போன்றவற்றை…

துறைமுக நகரத்திற்குள் (PORT CITY) மூன்று வங்கிகள்..!!

இலங்கையின் பொருளாதாரத்தை மாற்றும் உலகத்தரம் வாய்ந்த திட்டமான தெற்காசியாவில் முதன்மையான சர்வதேச வர்த்தக மற்றும் சேவை மையமாக கொழும்பு துறைமுக நகரத்தை…

இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் ..!

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கை அரசாங்கத்திற்கு 200 மில்லியன் டொலர் சலுகைக் கடனை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இலங்கையின் நிதித்துறையை ஸ்திரப்படுத்த…

கொழும்பில் நாளை நீர்வெட்டு!

திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. அதன்படி, கொழும்பு 11, 12, 13, 14…