நாளை (21) வழமை போன்று புகையிரதே சேவை நடைபெறும்

ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் நாளைய தினம் (21) புகையிரத சேவை வழமை போல் செயற்படும் என புகையிரத பிரதிப் பொது முகாமையாளர்…

முல்லைத்தீவில் வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு

நாளை நடைபெறவுள்ள – 2024 ஜனாதிபதி தேர்தலுக்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் 137 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்கு பெட்டிகள் முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில்…

நெடுந்தாரகை பயணிகள் படகு சேவை நேற்று ஆரம்பம்

சுமார் ஒரு வருடத்தின் பின்னர் நெடுந்தாரகை பயணிகள் படகு 19/09/2024 அன்று தனது சேவையை ஆரம்பித்துள்ளது. படகில் மேற்கொள்ளப்பட்ட திருத்தப்பணிகளை தொடர்ந்து…

இந்திய அணியை மீட்டெடுத்த அஸ்வின் – ஜடேஜா பார்னர்ஷிப்!

சென்னையில் நடந்து வரும் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் சதமடித்தார். இதன்…

தவெக மாநாடு தேதியை அறிவித்த விஜய்!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக்கழக மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலில் செப்டம்பர் மாதமே மாநாடு நடைபெறும் எனக் கூறப்பட்ட…

யாழ் மாவட்டத்தில் முதலாம் கட்ட வாக்குப் பெட்டி விநியோகம் ஆரம்பம்.

நாளைய தினம் (21.09.2024) நடைபெறவுள்ள சனாதிபதித் தேர்தல் தொடர்பாக, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்களிற்கான நியமனக் கடிதம் வழங்கும் முதலாம் கட்ட…

“2 மாத உழைப்பு வீணாகியது”

இதுபோன்ற செயல்களில் இனி யாரும் ஈடுபட வேண்டாம் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம்,…

ஆங்கில மொழியில் புலமை பெறுவதற்குத் தேவையான பின்னணி உருவாக்கப்படும்..!

அடுத்த 10 வருடங்களில் ஒவ்வொரு பிள்ளையும் ஆங்கில மொழிப் புலமையைப் பெறுவதற்குத் தேவையான வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்காக ” English for all”…

பொலிஸாரின் பொது மக்களுக்கான விசேட அறிவித்தல்

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக கடந்த கால நிகழ்வுகளுடன் சம்பந்தப்பட்ட வீடியோக்களை மீண்டும் சமூக ஊடகங்களில் ஒலிபரப்புதல் மற்றும் அவ்வாறான…

பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வாக்களிப்பதற்கு விடுமுறை

பல்கலைக்கழகங்களின் பணியாட்குழுவினருக்கும் மாணவ, மாணவிகளுக்கும் வாக்களிப்பதை இலகு படுத்தும் வகையில் லீவு வழங்குதல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.  இது…