T20 உலகக் கிண்ணம்-இலங்கை குழாம்

இலங்கை குழாம்: வனிந்து ஹசரங்க (தலைவர்), சரித் அசலங்க, பெத்தும் நிசங்க, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, தசுன் ஷானக்க, அஞ்சலோ…

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு செப். 17 முதல் ஒக்.16 வரை

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் மாதம் 17ஆம் திகதிக்கும் அக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தினுள் நடாத்தப்படும் என்று…

ICC மகளிர் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தகுதி காண் இறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி  வெற்றி 

ICC மகளிர் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தகுதி காண் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்காட்லாந்து மகளிர் அணிக்கு எதிரான போட்டியில்…

வடக்கு அபிவிருத்திக்கு தொடர்ந்து ஒத்துழைப்புகளை வழங்குவதாக  நோர்வே தூதுவர் தெரிவிப்பு..!

இலங்கைக்கான நோர்வே தூதுவர் May-Elin Stener  வடக்கு மாகாண  ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை (06/05/2024) சந்தித்து கலந்துரையாடினார்.  வடக்கு மாகாண ஆளுநரின்…

க.பொ.த சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பம்

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்று (06) நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகின்றது. இன்று முதல்…

அம்பாறை தனது மனைவியுடன் திருமணம் கடந்த உறவில் ஈடுபட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகரி மீது இராணுவ சிப்பாய் தாக்குதல்

அம்பாறை பதியத்தலாவையில் தனது மனைவியுடன் திருமணம் கடந்த உறவில் ஈடுபட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது இராணுவசிப்பாய் மேற்கொண்ட தாக்குதலில்  பொலிஸ்…

Amazon Campus கல்வி நிறுவனத்துக்கு மேலும் இரண்டு UK அங்கீகாரங்கள்

இலங்கையில் தரமான முறையில் பல பாடநெறிகளை வழங்குகின்ற UGC மற்றும் TVEC இல் பதியப்பட்ட நிறுவனமான Amazon College & Campus…

யாழ் கோட்டையை சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்றால் போல் மேம்படுத்துமாறு   பணிப்புரை

யாழ் நகரின் முக்கிய சுற்றுலாத் தலமாக காணப்படும் கோட்டையை, சுற்றுலாப் பயணிகளின் தேவைக்கு ஏற்றால் போல மாற்றியமைப்பதற்கான புதிய திட்டங்களை வகுக்குமாறு…

நசீர் அஹமட், லக்ஷ்மன் யாபா ஆளுநர்களாக பதவிப்பிரமாணம்

– ஜனாதிபதியினால் நியமனம் வட மேல் மாகாண ஆளுநராக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, தென் மாகாண…

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் கறுவா விளைச்சலை விரிவுபடுத்தத் திட்டம்

நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு விவசாயத்திற்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கடந்த காலங்களில் நாட்டின்…