சூரிய சக்தி செயற்திட்டத்தின் உபநிலையம் மட்டக்களப்பில் திறந்து வைப்பு!!

சூரிய சக்தி செயற்திட்டத்தின் மற்றுமொரு உபநிலையம் மட்டக்களப்பில் திறந்து வைப்பு!! பெக்பே சோலர் தனியார் நிறுவனத்தின் சூரிய சக்தி செயற்திட்டத்தின் மற்றுமொரு…

பாவனையற்று காணப்படும் அரச விடுதிக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் களவிஜயம்!!

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கல்லடியில் பாவனையற்று காணப்படும் அரச விடுதிக்கு திடீர் களவிஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி…

மட்டக்களப்பில் மனித பாவனைக்கு உதவாத யூஸ் விற்பனை..!

மட்டக்களப்பில் மனித பாவனைக்கு உதவாதது பொது சுகாதாரபரிசோதகர்களால் கண்டுபிடிக்கப்பட்ட அடைத்த பிளாஸ்ரிக் போத்தலில் விற்பனை செய்யப்பட்டுவந்த யூஸ் போத்தல் கம்பனி முகாமையாளர்;,…

வட,கிழக்கில் நில ஆக்கிரமிப்பு தொடர்கிறது..!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற மக்களின் விவசாயக் காணிகள் அபகரிக்கப்பட்டு நில ஆக்கிரமிப்பு தொடர்கிறதுடன் அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலம்…

கால்நடை வளர்ப்பாளர்களுக்கான நிதியுதவியை வழங்கி வைத்த ஆளுநர்

கால்நடை வளர்ப்பாளர்களுக்கான நிதியுதவியை வழங்கி வைத்த கிழக்கு மாகாண ஆளுநர். அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் கால்நடைகளை இழந்து பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட…

காத்தான்குடியில் சந்தேகத்தில் கைதான 30 பேரும் பிணையில் விடுதலை !  

காத்தான்குடியில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 30 பேரையும் பதில் நீதவான் பிணையில் விடுவிப்பு 26 நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு   காத்தான்குடியில்…

திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம்..!

திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்படுகின்ற இல்மனைட் அகழ்வினைத் தடைசெய்யக்கோரி இன்று வெள்ளிக்கிழமை (1)  பிரதேச பொதுமக்கள் பிரதேச செயலகத்தின்…

நீதி அமைச்சரினால் மாவட்ட மட்ட ஆலோசகர் சபை நியமனங்கள்..!!

நீதி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் நாடளாவிய ரீதியில் கிராம சேவகர் பிரிவுகளில் “சகவாழ்வு சங்கங்களை நிறுவி…

மட்டக்களப்பில் முன்பள்ளிகளுக்கான சுகாதார மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் முன்பள்ளிகளுக்கான சுகாதார மேம்பாட்டுத் நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் (20) திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின்…

ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் காத்தான்க்குடியில் விசேட இப்தார் நிகழ்வு!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் இம்முறை காத்தான்குடியில் விசேட இப்தார் நிகழ்வுகள் இடம்பெற உள்ளது. இந்நிகழ்வானது பள்ளிவாசல் சம்மேளனம்,வர்த்தக…