தமிழ்நாட்டில் வந்தே பாரத் ரயில்களுக்கு வரவேற்பு அதிகம் உள்ள நிலையில் கூடுதல் ரயில்களை இயக்க அரசு முடிவு செய்துள்ளது. முக்கியமாக கோயம்புத்தூருக்கு…
Tag: VAIBZNEWS
காசா மக்களுக்கு இலங்கை நன்கொடை
காஸா மக்களுக்கு 1000 கிலோ தேயிலையை வழங்க இலங்கை தீர்மானித்துள்ளது. பாலஸ்தீனியர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் போன்ற உதவிகளை சேகரிக்கவும், நிவாரணம்…
“மலையக குயில்” அசானி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்..!!
‘200 இல் மலையகம் மாற்றத்தை நோக்கி’ எனும் தொனிப்பொருளின் கீழ் மலையக மக்களின் சாதனைகளை வெளிப்படுத்தும் பிரமாண்ட நிகழ்வு நுவரெலியாவில் நடைபெற்றது.…
இந்தியா – தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி
இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்சுரியன் மைதானத்தில் தொடங்கவுள்ளது.உலகக்கோப்பை தொடருக்கு பின் நட்சத்திர வீரர்கள் அனைவரும்…
2 நிமிட மௌன அஞ்சலி!
சுனாமி அனர்த்தம் மற்றும் நாட்டில் ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் ‘தேசிய பாதுகாப்பு தினம்’ இன்று (26) அனுஷ்டிக்கப்படுகிறது.2004…
மன்னாரில் கோரவிபத்து..
திங்கட்கிழமை (25) மாலை மன்னார் நானாட்டான் – முத்தரிப்புத்துறை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன்…
கிறிஸ்மஸ் பண்டிகை:விசேட பாதுகாப்பு
கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்படும் இன்று (25) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்…
சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்து சேவைகள்!
கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்படும் இன்று (25) சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்து பயணத் திட்டங்கள் இன்று இயக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள்…
IPL பயிற்சியை தொடங்கவுள்ள தோனி
சி.எஸ்.கே அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி இன்னும் 10 நாட்களில் துடுப்பாட்ட பயிற்சியை தொடங்கவுள்ளதாக அந்த அணியின் பிரதம நிறைவேற்று…